மனிதன் தோன்றிய நாள் முதல்
தன்னை மாற்றிக் கொள்ளவும் திறமையை
வளர்துக் கொள்ளவும் அயறாது
உழைதுக் கொண்டே இருக்கிறான்.
அது ஒரு வகையான தேடல்.
யார் எப்படி தேடுகிறார்களோ,
அப்படித்தான் வாழ்க்கையும் அமையும்.
இன்றைய தேடல் நாளை மாறலாம் !!
கிடைக்கும் வரை தேடுவோம் .நாமும் வாழ்ந்து,
மற்றவரையும் வாழ வைப்போம், சரிதானே.
சிந்திப்போம் செயல் படுவோம் வாருகள்.
HMS LINGAM